வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆதங்கம்


கிரானைட் நிறுவனம் மோசடி 16 ஆயிரம்  ரூபாய் கோடி:
நல்ல விளம்பரம் ஆளுங்கட்சிக்கு, ஆனால் மோசடி செய்த பணம் திரும்ப வருமா என்பது என்னைபோன்ற பலரின் கேள்வி?
பணம் கொள்ளை அடித்தது யாருன்னு தெரியும்.  தொகை எவ்வளவு என்று தெரியும் ஆனால் பணத்தை கைப்பற்ற முடியாதா நாடு நாம் ஜனநாயக நாடு.

இதை செய்யா முடியாத எந்த அரசும் மக்கள் ஆட்சி நடதுக்கிறோம் என்று சொன்னால் அதுதான் உண்மையான  காமெடி.

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.

பணம் மோசடி உண்மை என்றால் அதை திரும்பவும் கைப்பற்றி அரசாங்க கஜானாவுக்கு கொண்டு வரவேண்டும்.

இப்படி நல்ல வருமானம் வரக்கூடிய துறைகளை  அரசே ஏற்று நடத்த முன் வரவேண்டும் செய்யுமா இந்த அரசு????

இது நடக்கவில்லை என்றால் இந்த விசாரணை எல்லாம் வெறும் விளம்பரதுக்குதகத்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.                                           இந்த நாட்டின் மேல் அக்கறை வைத்துள்ள அனைவருக்கும் உள்ளத்தில் தோன்றும் என்னால் எழுத்தானது என்பதில் எனக்கு சந்தோஷம்.

தமிழன் என்று சொல்லட! தலைநிமிர்ந்து நில்லடா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக